கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூர் பேரூராட்சியில் டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த கேட்டு தளவாய் சுந்தரம் எம்எல்ஏ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.