சபரிமலையில் 15 நாட்களில் ரூ.92 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
* இது கடந்தாண்டை விட மூன்றில் ஒரு பங்கு அதிகம்.
* இந்த வருவாயில் பெரும்பகுதி அரவணை (பாயாசம்) பிரசாதம் விற்பனை மூலம் கிடைத்துள்ளது . ஐக் உண்டியல் மூலம் கிடைத்த காணிக்கை 26 கோடி ரூபாய். இது கடந்த ஆண்டை விட 18 சதவீதம் அதிகம்.
* நடை திறந்த நாள் முதல் இதுவரை 14 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

சனி, ௦6 டிசம்பர் 2௦25
ரிலீஸ் வயர் : ௦2 டிசம்பர் 2௦25
சபரிமலையில் 15 நாட்களில் ரூ.92 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
* இது கடந்தாண்டை விட மூன்றில் ஒரு பங்கு அதிகம்.
* இந்த வருவாயில் பெரும்பகுதி அரவணை (பாயாசம்) பிரசாதம் விற்பனை மூலம் கிடைத்துள்ளது . ஐக் உண்டியல் மூலம் கிடைத்த காணிக்கை 26 கோடி ரூபாய். இது கடந்த ஆண்டை விட 18 சதவீதம் அதிகம்.
* நடை திறந்த நாள் முதல் இதுவரை 14 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

Write your opinion